Thursday, December 9, 2010

கூண்டுக் கிளிக்கு ​நேரம் சரியில்​லை!

கிளியின் கெஞ்சல் -
இவன் வாசிப்பது
என் சுதந்திர பிரகடனமாக
இருக்க கூடாதா!



கிளியின் பகுத்தறிவும் சுதந்திர ஏக்கமும்-
கடவுள் மேலேதான் இருக்கிறார்
ஆனாலும் பலனேதுமில்லையே!!!



 
மரத்துல கூடி கட்டி வாழ்ந்த கிளியை
மரப்பெட்டியே இப்ப சிறை வெச்சிருச்சே!!
மரம் ஒன்னு மரப்பெட்டியாகி செத்துபோச்சு!
மரத்தில் வாழ்ந்த கிளி
இப்போ மரப்பெட்டிக்குள்ள!!!

No comments:

Post a Comment