இவன் வாசிப்பது
என் சுதந்திர பிரகடனமாக
இருக்க கூடாதா!
கிளியின் பகுத்தறிவும் சுதந்திர ஏக்கமும்-
கடவுள் மேலேதான் இருக்கிறார்
ஆனாலும் பலனேதுமில்லையே!!!
மரத்துல கூடி கட்டி வாழ்ந்த கிளியை
மரப்பெட்டியே இப்ப சிறை வெச்சிருச்சே!!
மரம் ஒன்னு மரப்பெட்டியாகி செத்துபோச்சு!
மரத்தில் வாழ்ந்த கிளி
இப்போ மரப்பெட்டிக்குள்ள!!!
மரப்பெட்டியே இப்ப சிறை வெச்சிருச்சே!!
மரம் ஒன்னு மரப்பெட்டியாகி செத்துபோச்சு!
மரத்தில் வாழ்ந்த கிளி
இப்போ மரப்பெட்டிக்குள்ள!!!

No comments:
Post a Comment