தனிமை என்பது உடலுக்கு
மட்டும்! ஆயிரம் நினைவுகள்
மனதில் புயலாய் முட்டும்!
காதலில் நனைந்தவர்க்கு இனிமை
கிட்டும்! இதயம் வலித்தால்
விழியில் கண்ணீர் சொட்டும்!
துன்பம் தணிக்க இன்ப
தனிமையை நாடு! வெற்றி
வந்தால் சொந்தங்கள் தேடு!
நம்மனதுடன் பேச நல்மனம்
இல்லா எல்லா நேரமும்
நம்மனம் தனிமைதான்!
No comments:
Post a Comment