Tuesday, March 13, 2012

வாழ்வில் வசந்தம்

நான் கருவிலிருந்த சமயத்தில்
உணவின்றி வாய்கசந்து நாவறண்டு
வாந்தி எடுத்த என் தாய் சொன்னாள்
"என் வாழ்வில் வசந்தம் வந்ததென்று"

உலக மகளிருக்கெல்லாம் 
உளம் கனிந்த வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment