Monday, April 11, 2011

பு​கையும் - ப​கையும்




இந்த ஒரு விரல் இழப்பால்
மனதும் அழுமே!
மீறி இழந்தால் உங்கள்
வாழ்வு நலமே!
அடுத்தவர் புகைத்தால்
அடுத்த கணமே!
நம் மனம் நாடும் அதிலே
வீழூம் அதுதான் குணமே!
பஞ்சு வழியே புகையை இழுத்தாய்
நெஞ்சுக்குள்ளே நோயை வளர்த்தாய்!
வாயருகே எரியும் ஒரு துளி நெருப்பு
வாழ்க்கையை எரிக்குமே!
புகைவிட சொன்னதால் புகைக்கிறேன்
அதை விட சொன்னதால் மனதில் புகைகிறேன்!

No comments:

Post a Comment