Saturday, April 16, 2011

​​ம​னோதிடம் ​​சொல்லுமா ஜோ"திடம்"!?!


மாசம் ஆனா சம்பளந்தான்
கடன் தொல்ல முடியவில்ல!

செருப்பு தேஞ்சு போச்சு
தேவை இன்னும் குறையவில்ல!

நடுரோட்டுக்கு நான் வருவனான்னு
ரோட்டோரமா இருக்குற நீ சொல்லு!
நான் வேலை செய்யும் இடத்துல
என் திறமையத்தான் கண்டுக்கல!

என் முகத்தை பாத்தவுடனே நீ
இளிச்சவாயன்னு கண்டுக்கிட்ட!
 
வயிறு பசியாயிருந்தா
மனம் நினைக்கும்
சோத்தமட்டும்!

வாய் வெத்தலபோட்டா
மனம் வாங்க நினைக்கும்
உலகை மட்டும்!

No comments:

Post a Comment