Monday, April 18, 2011

​​சே​​லைகள் கடந்த சா​லை!

ஒளிவீசும் புன்னகையை பார்த்து
வழிவிடாதோ வாகனங்கள்
என்பதற்காகத்தான்!


வண்டி நின்ற பின்பும்
விபத்து ஏற்பட்டது பெண்ணே
உன் புன்னகையால்!


சாலையை கடப்பதற்குள்
காதல் பாதை அமைத்தாயே பெண்ணே
என் மனதில்!


beauty இருந்தாலே
majority இருக்கும்!

No comments:

Post a Comment