சேலைகள் கடந்த சாலை!
ஒளிவீசும் புன்னகையை பார்த்து
வழிவிடாதோ வாகனங்கள்
என்பதற்காகத்தான்!
வண்டி நின்ற பின்பும்
விபத்து ஏற்பட்டது பெண்ணே
உன் புன்னகையால்!
சாலையை கடப்பதற்குள்
காதல் பாதை அமைத்தாயே பெண்ணே
என் மனதில்!
beauty இருந்தாலே
majority இருக்கும்!
No comments:
Post a Comment