நீ வாழும்போது அறிஞனாயினும்
இங்கு வந்தபின்
நீ வாழ்வியல் அறிஞன்!
கல்லறை
கல்வெட்டில்
ஜாதிப் பெயர்!
காக்காய்கள்
கரைகின்றன
...ஒரே மரத்தில்!
கல்லறையில் கூட
பார்க்கும்போதே
பரமஏழை தெரிகிறான்!
நீ வெளவாலாய்
தொங்கினாலும் அந்த
தலைகீழ் கல்லறை
தத்துவத்தை அறிய முடியாது!
உலகியல் கொடுமை கண்டு
உலகைவிட்டு பிரிந்த என்னை -
பேயென்னு சொல்லி மீண்டும்
பிறப்பெடுக்க வைக்காதீர்!
இங்கு வந்தபின்
நீ வாழ்வியல் அறிஞன்!
கல்லறை
கல்வெட்டில்
ஜாதிப் பெயர்!
காக்காய்கள்
கரைகின்றன
...ஒரே மரத்தில்!
கல்லறையில் கூட
பார்க்கும்போதே
பரமஏழை தெரிகிறான்!
நீ வெளவாலாய்
தொங்கினாலும் அந்த
தலைகீழ் கல்லறை
தத்துவத்தை அறிய முடியாது!
உலகியல் கொடுமை கண்டு
உலகைவிட்டு பிரிந்த என்னை -
பேயென்னு சொல்லி மீண்டும்
பிறப்பெடுக்க வைக்காதீர்!

No comments:
Post a Comment