Thursday, June 14, 2012

அப்போது! இப்போது!

வயலுக்கு பாய்ச்சிய நீரில்
வியர்வையின் உப்பை சேர்த்தான்
பலத்தோடு ஏழ்மையாய் வாழ்ந்தான்
அப்போது!

சொட்டுசொட்டாய் நீர்பாய்ச்சி
உரமெனும் உப்பை சேர்த்தான்
வளத்தோடும் வசதியோடும்
பிணிபயத்தோடும் வாழ்கிறான்
இப்போது!

No comments:

Post a Comment