Thursday, September 27, 2012

கவலையுறாதே...

பழுத்து விழும் 
பழமாய் இரு
இலையாய் இராதே!

பழுத்து விழுந்தால் 
உணவாவாய் நீ
இலையே ஆயினும்
கவலையுறாதே
மற்றோர் விதைக்கு 
உரமாகிப் போவாய் நீ!

No comments:

Post a Comment