பழுத்து விழும்
பழமாய் இரு
இலையாய் இராதே!
பழுத்து விழுந்தால்
உணவாவாய் நீ
இலையே ஆயினும்
கவலையுறாதே
மற்றோர் விதைக்கு
உரமாகிப் போவாய் நீ!
பழமாய் இரு
இலையாய் இராதே!
பழுத்து விழுந்தால்
உணவாவாய் நீ
இலையே ஆயினும்
கவலையுறாதே
மற்றோர் விதைக்கு
உரமாகிப் போவாய் நீ!
No comments:
Post a Comment