Thursday, September 27, 2012

வெடி விபத்து!


அப்பாவியின் சதையும்
அதிகாரிகளின் மெத்தனமும்
வெடிவிபத்தில் சிதறியது!

உள்ளம் வெடிக்கும்போது
துன்பம் யாருக்கும் கேட்பதில்லை
கோட்டைவரை கேட்டதிப்போது
இறந்தபின் இரண்டுலட்சமாம்!

No comments:

Post a Comment