Thursday, September 27, 2012

"பார்" மகனே "பார்"



விரும்பி "கலப்படம்" 
செய்யும் ஓரிடம்!

காதல் தோல்விகள்
நட்பின் துரோகங்கள்
வாடை வீசும் வாந்திகளாய்...

பழரசங்கள் தோழமை 
பலகாரங்களோடு!

அந்திவானின் நிறம்
மதுக்கோப்பையில் எதற்கு?

கசப்பை குடித்து மறக்கிறேன்
கசந்த காதலை!

No comments:

Post a Comment