மரத்தை பிரிந்து
இறந்த இலைகள்
மழை நீரில் உலா!
--------------------------
மான்விழி கண்டதும்
என்ன நிலையிது
என்ன உணர்விது
என்ன உறவிது
என்மனம் சொன்னது
என்னவள் என்றது!
--------------------------
சிணுங்கலில் தொடங்கும்
சிற்றின்பம்போல்
சிறுமழையும்
சில மணித்துளியில் முடிந்திடுதே...
தொடராதோ இவ்விரண்டும்!
-----------------------------------------
தெய்வத்தை நேர்நின்று
வருடிப்பார்க்கும் வாய்ப்பாய்
நம் தாய்!
இறந்த இலைகள்
மழை நீரில் உலா!
--------------------------
மான்விழி கண்டதும்
என்ன நிலையிது
என்ன உணர்விது
என்ன உறவிது
என்மனம் சொன்னது
என்னவள் என்றது!
--------------------------
சிணுங்கலில் தொடங்கும்
சிற்றின்பம்போல்
சிறுமழையும்
சில மணித்துளியில் முடிந்திடுதே...
தொடராதோ இவ்விரண்டும்!
-----------------------------------------
தெய்வத்தை நேர்நின்று
வருடிப்பார்க்கும் வாய்ப்பாய்
நம் தாய்!
No comments:
Post a Comment