Monday, August 22, 2011

வானிலே நம் வாழ்விலே!

வாழ்க்கை வானம் போன்றது
நீள அகலம் கண்டவர் யார்?
வானில் மழைத்துளிபோலே
வாழ்வில் நட்புத்துளி விழுந்தாலே
வானம் கிழித்த வளைகோடாய்
வானவில் வண்ணமே தோன்றுமே
வானிலே நம் வாழ்விலே!

No comments:

Post a Comment