Cheers Chandru
Monday, August 22, 2011
நீயில்லையே! எனக்கு உலகில்லையே!
நம் மனதில் அழியாக்
காதல் இருக்கையில்
மாலை நாமிருப்போமே
மரத்தடி இருக்கையில்!
மனதில் காதலுண்டு
மயக்கும் மாலையுண்டு
கையிலே பூச்செண்டு
நீயில்லையே! எனக்கு உலகில்லையே!
பூவை நீவருவாயென்று
பூவுதிர்த்த மரமின்று
ஏன்நீ தனியென்று
கேட்குதடி! எனக்கு வலிக்குதடி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment