Saturday, February 11, 2012

இதுதான் விதியோ,,,

சுற்றிலும் மலர்கள்
சூழ்ந்த சொந்தங்கள்
பெருமை பேச்சுக்கள்
ஆறுதல் வார்த்தைகள்
வேண்டிய உதவிகள்
வாழும்போது இல்லையே
இதுபோல..

No comments:

Post a Comment