தாளாத வலிபொறுத்து
தவமிருந்து என்னைபெத்த
தப்பு பல செஞ்சாலும்
தாயன்பா தட்டிக்குடுத்த
மனைவின்னு ஒரு பொண்ணு
வாழ்க்கைல வந்தாலும்
தாயாத்தான் நினைச்சேனே
காதலியா நினைக்கலியே....
தவமிருந்து என்னைபெத்த
தப்பு பல செஞ்சாலும்
தாயன்பா தட்டிக்குடுத்த
மனைவின்னு ஒரு பொண்ணு
வாழ்க்கைல வந்தாலும்
தாயாத்தான் நினைச்சேனே
காதலியா நினைக்கலியே....
No comments:
Post a Comment