Wednesday, February 8, 2012

என் தாய் ,,,

தாளாத வலிபொறுத்து
தவமிருந்து என்னைபெத்த
தப்பு பல செஞ்சாலும் 
தாயன்பா தட்டிக்குடுத்த

மனைவின்னு ஒரு பொண்ணு
வாழ்க்கைல வந்தாலும்
தாயாத்தான் நினைச்சேனே
காதலியா நினைக்கலியே....

No comments:

Post a Comment