தென்றல் உன்முகம் தொடும்போது
சிறுமுடி ஆடுமே செவிமீது
அழகிய மேனியில் நானென்று
உன்ஆடையும் நாணுதே எனைக்கண்டு
சிறுசிறு அசைவை பெரிதாய் ரசித்தேன் இப்போது
உலகில்பெரிது என்காதலென
உன்னிடம் சொல்வது எப்போது...
சிறுமுடி ஆடுமே செவிமீது
அழகிய மேனியில் நானென்று
உன்ஆடையும் நாணுதே எனைக்கண்டு
சிறுசிறு அசைவை பெரிதாய் ரசித்தேன் இப்போது
உலகில்பெரிது என்காதலென
உன்னிடம் சொல்வது எப்போது...
No comments:
Post a Comment