Wednesday, February 29, 2012

வாழ்வின் வேர்

துயரம் என்பது நோயல்ல 
விழிநீர் வந்தால் தவறல்ல
உலகம் உன்பேர் சொல்ல
வாழ்வை இனிதாய்நீ வெல்ல
துயரம் என்பது நீர்தானே
துளிதுளியாய் விழும்போது
வளரும் வாழ்வின் வேர்தானே..

No comments:

Post a Comment