துயரம் என்பது நோயல்ல
விழிநீர் வந்தால் தவறல்ல
உலகம் உன்பேர் சொல்ல
வாழ்வை இனிதாய்நீ வெல்ல
துயரம் என்பது நீர்தானே
துளிதுளியாய் விழும்போது
வளரும் வாழ்வின் வேர்தானே..
விழிநீர் வந்தால் தவறல்ல
உலகம் உன்பேர் சொல்ல
வாழ்வை இனிதாய்நீ வெல்ல
துயரம் என்பது நீர்தானே
துளிதுளியாய் விழும்போது
வளரும் வாழ்வின் வேர்தானே..
No comments:
Post a Comment