Wednesday, February 8, 2012

பட்டதும் வந்ததே புத்தி

சுண்டுவிரலின் பக்கத்தில்
சுக்ரதிசை வேண்டுமென்று
நாலுபேரிடம் கடன்வாங்கி
நல்லநாளில் மோதிரமணிந்தேன்
பேருந்துக்காய் காத்திருந்தபோது
பேருந்து வரவில்லை, புத்திவந்தது
ஆம் எதிரே காரில் சென்றான்
கல்மோதிரம் விற்றவன்... 

No comments:

Post a Comment