Wednesday, February 8, 2012

தனிமை உடை

தனிமை உடைக்கும் ஒரு வார்த்தைக்காய்
எத்தனை உதிர வார்த்தைகள் உதிர்த்தாய்!

நீ என்னருக்கில் இருக்கும்போது 
உன் தனிமை உடைவதை நானறிவேன்!

ஆம் உனக்காய் நானிருப்பேன் மரமாக
மரத்தடியில் நீ வந்தால் உனக்காய் 
இலையுதிர்ப்பேன் அழகாக!

No comments:

Post a Comment