என்னோடு மட்டும் நீ பேசு
உன் மன சன்னல்களை
என்னால் திறக்க முடியும் பேசு
என்னோடு மட்டும் நீ பேசு...
மெல்லிய மனதிலே வல்லிய கோபமா?
காலங்கள் கடந்த கருத்து சொன்னதால் சாபமா?
சீ ச்சீ என்போரிடம் புரட்சியாய் பேசியது பாவமா?
என்னோடு மட்டும் நீ பேசு
திறந்தே இருக்கினறன
உனக்காய் காதுகளும்
மனதும்....
உன் மன சன்னல்களை
என்னால் திறக்க முடியும் பேசு
என்னோடு மட்டும் நீ பேசு...
மெல்லிய மனதிலே வல்லிய கோபமா?
காலங்கள் கடந்த கருத்து சொன்னதால் சாபமா?
சீ ச்சீ என்போரிடம் புரட்சியாய் பேசியது பாவமா?
என்னோடு மட்டும் நீ பேசு
திறந்தே இருக்கினறன
உனக்காய் காதுகளும்
மனதும்....
No comments:
Post a Comment