Wednesday, February 29, 2012

என்னோடு நீ பேசு

என்னோடு மட்டும் நீ பேசு
உன் மன சன்னல்களை
என்னால் திறக்க முடியும் பேசு
என்னோடு மட்டும் நீ பேசு...

மெல்லிய மனதிலே வல்லிய கோபமா?
காலங்கள் கடந்த கருத்து சொன்னதால் சாபமா?
சீ ச்சீ என்போரிடம் புரட்சியாய் பேசியது பாவமா?
என்னோடு மட்டும் நீ பேசு

திறந்தே இருக்கினறன
உனக்காய் காதுகளும்
மனதும்....

No comments:

Post a Comment