Wednesday, February 8, 2012

சுமை

இடுப்பில் ஓராடை மட்டுமிருந்தால் 
இன்பம் நிம்மதி இரண்டும்தானே!
மாற்றுத்துணி ஒன்று வேண்டுமென்று
மனம் நினைக்கும்போதே சுமைதானே!


மனதை திற
ஆசைகள் துற
நிம்மதியாய் பற!

No comments:

Post a Comment