இடுப்பில் ஓராடை மட்டுமிருந்தால்
இன்பம் நிம்மதி இரண்டும்தானே!
மாற்றுத்துணி ஒன்று வேண்டுமென்று
மனம் நினைக்கும்போதே சுமைதானே!
மனதை திற
ஆசைகள் துற
நிம்மதியாய் பற!
இன்பம் நிம்மதி இரண்டும்தானே!
மாற்றுத்துணி ஒன்று வேண்டுமென்று
மனம் நினைக்கும்போதே சுமைதானே!
மனதை திற
ஆசைகள் துற
நிம்மதியாய் பற!
No comments:
Post a Comment